tag:blogger.com,1999:blog-4651706241948278895.post8905708204128012144..comments2024-01-21T09:49:09.437+05:30Comments on கோவை சக்தி : சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் sakthihttp://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4651706241948278895.post-91931909815694399862012-09-18T16:24:10.977+05:302012-09-18T16:24:10.977+05:30welcome friend,
Thank you for your comment .welcome friend, <br /> Thank you for your comment .sakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4651706241948278895.post-58508330109126483152012-09-18T15:19:46.548+05:302012-09-18T15:19:46.548+05:30manmohan is american agent. SONIA you all knowmanmohan is american agent. SONIA you all knowponnusamyhttps://www.blogger.com/profile/07693736043751370701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4651706241948278895.post-59490166460498731732012-09-18T12:37:18.889+05:302012-09-18T12:37:18.889+05:30வாங்க பாலா ஜி ,
ரொம்ப சரியா சொன்னிங்க !இதை நம் ஆட்...வாங்க பாலா ஜி ,<br />ரொம்ப சரியா சொன்னிங்க !இதை நம் ஆட்சியாளர்களுக்கு புரிய வைப்பது யார் ?அவர்களுக்கா புரியாமல் இருக்கும் ?????????????sakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4651706241948278895.post-49604966995540566782012-09-18T12:34:16.447+05:302012-09-18T12:34:16.447+05:30ரொம்ப நன்றி அண்ணா ,
எல்லோரும் சிந்திப்போம்,,,,,,,,...ரொம்ப நன்றி அண்ணா ,<br />எல்லோரும் சிந்திப்போம்,,,,,,,,,,, sakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4651706241948278895.post-1615302081014859722012-09-18T12:32:27.694+05:302012-09-18T12:32:27.694+05:30வாங்க சிம்பா வணக்கம் ,
தங்களின் விரிவான விளக்கம் அ...வாங்க சிம்பா வணக்கம் ,<br />தங்களின் விரிவான விளக்கம் அருமை ,நன்றி ,நம் ஆட்சியாளர்கள் நம்மை மொத்தமாக அடகு வைக்க போகிறார்கள் .ஆட்சியாளர்களை சொல்வதை விட அவர்களை தேர்ந்தெடுத்த மக்கள் தான் ஒன்று கூடி விளக்கம் கேட்கவேண்டும் .இல்லாவிட்டால் நாமும் அடிமைகளாய் சுற்ற வேண்டியது தான்.நம் வாழ்க்கை நம் கையில் ,,,,,,,,,,,,,,,sakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4651706241948278895.post-77690284975387188722012-09-18T12:25:51.176+05:302012-09-18T12:25:51.176+05:30ஞாபகம் வருதே ! ஞாபகம் வருதே ! நம் நாடும் ஒரு காலத்...ஞாபகம் வருதே ! ஞாபகம் வருதே ! நம் நாடும் ஒரு காலத்தில் சுதந்திர நாடாய் இருந்தது ,என்று சொல்லும் நிலை வந்துவிட வேண்டாம் .<br />நன்றி தனபாலன் சார் sakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4651706241948278895.post-53878167204836651972012-09-18T09:12:54.747+05:302012-09-18T09:12:54.747+05:30சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு = நம்ம வீட்ல ...சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு = நம்ம வீட்ல திருடன் மற்றும் கொலைகாரன அனுமதிக்கும் செயல் பாலாhttps://www.blogger.com/profile/16749120431785708714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4651706241948278895.post-55426403346250168332012-09-17T18:26:25.252+05:302012-09-17T18:26:25.252+05:30மிக்க நன்றி ராம் சார் மிக்க நன்றி ராம் சார் sakthihttps://www.blogger.com/profile/13688513796591554984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4651706241948278895.post-34508560630607958642012-09-17T14:56:02.292+05:302012-09-17T14:56:02.292+05:30சரியா சொன்னீர்கள் நண்பா - சிந்திக்கவும் சரியா சொன்னீர்கள் நண்பா - சிந்திக்கவும் முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4651706241948278895.post-58140982227403956772012-09-17T14:37:01.085+05:302012-09-17T14:37:01.085+05:30மிக நேர்த்தியான பதிவு மாஸ்டர். இன்னும் சிறிது கார...மிக நேர்த்தியான பதிவு மாஸ்டர். இன்னும் சிறிது காரமாக எதிர்பார்த்தேன்... நீங்கள் கூறுவது போல், தாரளமயமாக்கல் கொள்கையில் பல வித குளறுபடிகள் உள்ளன. எட்டு வருட காலமாக தூங்கிக்கொண்டிருந்த நமது மாண்புமிகு பாரத பிரதமர், ஒரே நாளில் துள்ளி எழ காரணம் என்ன. இதற்கு பல உள் காரணங்கள் காற்றில் உலா வருகிறது. <br /><br />உதாரணமாக கிங் பிசெர் விமான நிறுவனத்தை காப்பாற்ற, நமது அரசு சார்பு வங்கிகள் குடுத்த கடன் திரும்பி வருமா என்ற நிலை. லட்சகணக்கான மக்களிடம் பெறப்பட்ட முதலீடுகள் இப்படி அரக்க நிறுவனங்களில்.. தனி நபர் வாங்கிய கடனை கத்தியை காட்டி மிரட்டி வசூல் செய்யும் இவ்வங்கிகள், இவ்வாறான பண முதலைகளின் காலில் விழுந்து புலம்புகிறது. <br /><br />இப்படிப்பட்ட நிலையில் என்ன செய்வதென்று புரியாமல் அரசாங்கம் செய்த அவசர முடிவே காரணம். எப்படி GAAR என்ற இரட்டை வரி விதிப்பு முறை காற்றில் பறந்ததோ, அதே போல், இங்கு உள்ள பண முதலாளிகள் லாபம் பெற உள்நாடு மற்றும் வெளிநாடு முதலீட்டலர்களிடமிருந்து வந்த நெருக்குதலே காரணம். <br /><br />எளிதாக சொல்வதென்றால் ஆளுபவர்களில் அவசரத்தால், இந்திய நாடு இரண்டாம் முறை அடமானம் போயுள்ளது. சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4651706241948278895.post-34791745036072562272012-09-17T14:31:38.954+05:302012-09-17T14:31:38.954+05:30எங்கள் ஊரில் எப்போதும் காளிமார்க் தான் அதிகம்...
...எங்கள் ஊரில் எப்போதும் காளிமார்க் தான் அதிகம்...<br /><br />யோசிக்க வேண்டிய பகிர்வு... நன்றி சார்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4651706241948278895.post-16394024893384032132012-09-17T14:17:22.560+05:302012-09-17T14:17:22.560+05:30மிகவும் பயன் வுள்ள பதிவு
அருமை நண்பரே ........மிகவும் பயன் வுள்ள பதிவு <br />அருமை நண்பரே ........mouriyaaramhttps://www.blogger.com/profile/12000616867146285242noreply@blogger.com