Nov 5, 2012

பங்கு வர்த்தகம் மலர் -160




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5709.95 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5747.95 வரை உயர்ந்தது 5700.00 வரை கீழே சென்று 5739.55 முடிவடைந்தது.

இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

BUY ABOVE 5749 STAYED ABOVE 5760TARGETS ,,5772,,5785,5801,,

THEN 5819,,5839,,,,,,

SUPPORT LEVELS 5718,,5708.,,,

           

SELL BELOW 5697 STAYED WITH VOLUME -5685,TARGETS 5672,5658,,5643,,


THEN 5625,,5605,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

                     

Nov 2, 2012

கோவையில் பயங்கரம் குழந்தைகள் கொலை -வழக்கு




கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோவையை மற்றுமன்றி உலகையே உலுக்கிய  ரித்திக் ( 3 ம் வகுப்பு, 8-வயது சிறுவன்  )  ,முஸ்கின் ( 5ம் வகுப்பு ,11-வயது  சிறுமி  ) குழந்தைகள் கடத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டனர் .

சம்பவம் பற்றிய விரிவான நமது பதிவு காணவும் :


இரு குற்றவாளிகளாக  மோகனகிருஷ்ணன் மற்றும் மனோகரன் பிடிபட்டனர் ,இதில் மோகனகிருஷ்ணன் சுட்டு கொல்லப்பட்டான் .

இது பற்றிய விரிவான நமது பதிவு காணவும் :

                                           
                                       

மனோகரனின் வழக்கு கோவை மகளிர் நீதி மன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது .இரண்டு ஆண்டுகளில் நீண்ட தீர விசாரணைக்கு பின் தீர்ப்பு திரு .நீதிபதி அவர்கள் தீர்ப்பு கூறினார் .
இந்த தீர்ப்பில் மனோகரனுக்கு ஆயுள் தண்டனையும் , ரூ.1000 அபராதமும் , இரட்டை தூக்கு தண்டனையும் வழங்கினார் .
இந்த தீர்ப்பு தவறு செய்பவர்களுக்கு ஒரு சரியான தீர்ப்பாகும் .மேலும் இந்த உலகிற்கே இந்த தண்டனை ஒரு முன் உதாரணமாக அமையும் .

                                                 

இறந்த பிஞ்சு குழந்தைகளுக்கு நியாயம் கிடைக்கவும் , இந்த வழக்கை விரைந்து முடிக்க பாடுபட்ட  நமது தற்போதைய A.D.G.P உயர்திரு .Dr.சைலேந்திர  பாபு ஐயா அவர்களுக்கும் , காவல் துறை சார்ந்த நண்பர்களுக்கும் ,நீதிமன்ற நண்பர்களுக்கும் ,இந்த வழக்கிற்கு உதவிய அனைத்து நல்  உள்ளங்களுக்கும் நன்றிகளும் ,பாராட்டுகளும் தெரிவித்துகொள்கிறோம் .

                              ஜெய் ஹிந்த்