Mar 31, 2009

வங்கி துறையினருக்கு ஒரு வேண்டுகோள்


கடந்த ஞாயிறு அன்று எனது நண்பரின் பர்சு சென்னையில் திருடப்பட்டு விட்டது .அதில் SBI
வங்கியின் டெபிட் கார்டு இருந்தது .அவருடைய கணக்கில் பணம் இருந்ததால் திருடர்கள் அந்த கார்டை உபயோகித்து பணம் எடுத்து விடலாம் என்ற காரணத்தால் அந்த கார்டில் குறிப்பிடபட்டு இருத்த இரு தொலைப்பேசிகலையும் தொடர்பு கொண்ட போது இரண்டும் உபயோகத்தில் இல்லை .கோவை மெயின் SBI தொடர்பு கொண்ட வங்கி காவலாளி மட்டும் இருந்தார் .அவர் இன்று யாரையும் தொடர்பு கொள்ள முடியாது .திங்கள்கிழமை தான் எதுவும் செய்ய முடியும் என்று கூறிவிட்டார் .எனவே வங்கிகள் விடுமுறை நாட்களில் தக்க அதிகாரிகளில் ஒருவரையோ அல்லது தக்க காவல் துறை அதிகாரிகளிடம் வங்கி கணக்கை முடக்கும் பொறுப்பை ஒப்படைத்து செல்லவேண்டும் .இது பொது மக்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும் .அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா???????

Mar 23, 2009

புதிய பதிவு குழந்தை


கொங்கு கோவையில் இருந்து தவழும் முதல் தவழல்