நண்பர்களே ,
தொலைதூர கல்வியில் பிளஸ் 2 படிக்காமல் திறந்தவெளி தொலைதூர கல்வியில் பட்டபடிப்பு முடித்தால் அரசு வேலை வாய்ப்புக்கு ஏற்புடையதல்ல என்ற நிலை இருந்தது .இதற்கு மாற்றாக அரசு சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது .
இதன் அடிப்படையில் கீழ்வரும் கல்வி தகுதிகள் பிளஸ் 2 விற்கு இணையாக அல்லது மாற்றாக கருதப்பட்டு திறந்தவெளி தொலைதூர கல்வியில் இளங்கலை பட்டபடிப்பு முடித்தவர்களுக்கும் , பொது பணிகளில் அரசு வேலை வாய்ப்பும்,ஏற்கனவே பதவிகளில் உள்ளோருக்கு பதவி உயர்வு வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது .
- 10 ம் வகுப்பிற்கு பின் மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பு முடித்த பின் திறந்த வெளி திட்டத்தில் தொலை தூர கல்வி மூலம் பட்டபடிப்பு ( 10+3+3 ).
- 11 ம் வகுப்பிற்கு பின் இரண்டு ஆண்டு ஆசிரியர் டிப்ளமோ படிப்பு முடி
த்த பின் திறந்த வெளி திட்டத்தில் தொலை தூர கல்வி மூலம் பட்டபடிப்பு ( 11+2+3 ).
- 10 ம் வகுப்பிற்கு பின் இரண்டு ஆண்டு ITI ( INDUSTRIAL TRAINING INSTITUTE ) படிப்பு
முடித்த பின் திறந்த வெளி திட்டத்தில் தொலை தூர கல்வி மூலம் பட்டபடிப்பு ( 10+2+3 ).
- 10 ம் வகுப்பிற்கு பின் மூன்று ஆண்டு டிப்ளமோ படிப்பு முடித்த பின் லேட்டரல் என்ட்ரி மூலம் இரண்டாண்டு ஆண்டு திறந்த வெளி திட்டத்தில் தொலை தூர கல்வி மூலம் பட்டபடிப்பு ( 10+3+2 ).
தின மலர் நாளிதழில் வந்த அரசு அறிவிப்பு இந்த விளம்பரத்தை சேமித்து வைத்து கொள்ளவும் .
நன்றி :தின மலர் நாளிதழ் கோவை பதிப்பு
|
Tweet |
very useful information . thanks sir
ReplyDeleteWelcome and thanks for your comment Mr.senthil.
Deleteபயனுள்ள செய்தி நன்றி!
ReplyDeleteமிக்க நன்றிங்க !
DeleteGood news...Thanks.
ReplyDeleteMurali sir welcome and Thank you for ur comment
Delete:)...............:)
Deleteபயனுள்ள பகிர்வு. நன்றி
ReplyDeleteசகோதரி வணக்கம் ,
Deleteவருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !